Pages

Friday, February 4, 2011

யார் ?

யார் யாரோ ஏன் நடப்பை நிராகரித்த போதும்
நான் கலங்கி விடவில்லை
நான் நின்றுவிட்டேன் நீ என்னை ... யார் ? ?
என்று கேட்ட பொது ....
பதில் கூற விரும்பவில்லை ...
என் நினைவுகள் பதிலாகுமென்று .....

No comments:

Post a Comment